தற்காலத்தில், செல்போன்கள் நமது அன்றாட வாழ்வின் ஒரு இன்றியமையாத பகுதியாகிவிட்டன. காலையில் நாம் கண் விழித்ததும் முதலில் பார்ப்பது நமது மொபைல் போனை தாஅன், மேலும் இரவில் உறங்கும் வரை அதுவே நமது துணையாகவும் இருக்கிறது. பலர் உறங்கும்போது தங்கள் மொபைல் போன்களை தலையணைக்கு அருகில் வைத்திருக்கிறார்கள், சிலர் கைகளிலேயே பிடித்தபடி உறங்குகிறார்கள். ஆனால், கைபேசிகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குறித்து நீண்ட காலமாகவே கவலைகள் இருந்து வருகின்றன. செல்போன் […]