காவலர்கள் பணியில் இருக்கும்போது சீருடையில் ரீல்களை உருவாக்குவது, தடை செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச காவல்துறைக்கு அரசு சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, காவலர்கள் பணியில் இருக்கும்போது சீருடையில் ரீல்களை உருவாக்குவது, இணையதளங்களில் படங்களைப் பகிர்வது மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். மாநில காவல்துறை இயக்குநர் டிஎஸ் சவுகான் பரிந்துரைத்த சமூக ஊடகக் கொள்கைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி, காவலர்கள் பணியில் இருக்கும் நேரத்தில் மொபைல் […]