இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ ஒரு சதித்திட்டம் தீட்டியதாகவும், ஆனால் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து அதை முறியடித்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. முதலில் சமூக ஊடகங்களில் பரவிய இந்த தகவகள், இப்போது பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன.. பிரதமர் மோடியைக் குறிவைக்க அமெரிக்க உளவுத்துறை ஒரு திட்டத்தை வகுத்திருந்ததாகவும், ஆனால் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒருங்கிணைந்த உளவுத்துறை முயற்சியின் மூலம் அது முறியடிக்கப்பட்டது […]

