பிரதமர் நரேந்திர மோடி இன்று 18வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி மூலம் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு 61,000 பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களை மோடி பாராட்டினார். அப்போது பேசிய அவர் “இந்த முக்கியமான நாளில், நாட்டில் 61,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் […]