fbpx

மும்பை மாநில பகுதியில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யானை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது மகனை பல இடங்களில் தேடியுள்ளனர். 

சிறுவன் எங்கும் கிடைக்காததால் தங்கள் மகனை கடத்திவிட்டார்கள் என்ற சந்தேகத்தில் கடக்பாடா காவல் நிலையத்தில் புகார் …

புகழ்பெற்ற பீலேவின் தாயார் 100 வயதான செலஸ்டீ, அவரது மகள் மரியா லூசியாவால் பராமரிக்கப்படுகிறார். பீலேவின் உடல் இறுதிச் சடங்கிற்கு முன்பு அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு பீலேவின் உடல் உலகின் மிக உயரமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் பீலேவின் மரணம் குறித்து மரியா லூசியா இது வரை தனது தாயிடம் தெரிவிக்கவில்லை …