ஒரு விலங்கு எந்த மனித நண்பனுடனும் பிணைப்பை ஏற்படுத்தும்போது, ​​அவற்றின் அன்புக்கு எல்லையே இல்லை. ஜார்க்கண்டில் உள்ள தியோகர் மாவட்டத்தில் உள்ள பிரம்சோலி கிராமத்தில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னா சிங் என்பவர் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தபோது, அவரின் வீட்டில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி […]

தெலுங்கானா மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவரை 20 குரங்குகள் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுடைய அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் ராமா ரெட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சத்ரபைனா நர்சவ்வா. 70 வயதான இவர் தனது கிராமத்தில் மகளுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மூன்றாம் தேதி இவர் தனது சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த போது இவரது வீட்டிற்குள் நுழைந்த […]

மத்திய சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு குரங்குகள் ஸ்மார்ட்போனை ஆப்பரேட் செய்யும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் போது டிஜிட்டல் மயம் எந்த அளவிற்கு இந்த உலகத்தில் முன்னேறி உள்ளது என்பதை காட்டுவதாக ட்விட்டரில் தனது கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் கிரண் ரிஜிஜு.  குரங்குகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருக்கும் நிலையில், ஓரிடத்தில் மூன்று குரங்குகள் ஒன்றாக அமர்ந்திருக்கிறது. அப்போது அருகில் செல்லும் நபரானவர் தனது […]

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள பொன்னை பேருந்து நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக ஐந்து குட்டிகளை நாய் ஒன்று ஈன்று உள்ளது. பிறந்த ஐந்து கட்டிகளில் நான்கு குட்டிகளை எடுத்துக்கொண்டு வேறு பகுதிக்கு தாய் நாய் சென்று விட்டது.  இந்த நிலையில் ஒரு நாய்க்குட்டி மட்டும் தனியாக தவித்து கொண்டிருந்த நிலையில், அங்கே இருக்கும் மருந்து கடை ஒன்றிற்கு வழக்கமாக வந்து சென்றுக் கொண்டிருந்தது. அந்த பகுதிக்கு வந்த நாய்க்குட்டியை […]