பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் இன்று வடகிழக்கு இந்தியாவின் முதல் அவசர விமான இறங்கும் தளத்தில் (Emergency Landing Facility – ELF) தரையிறங்கியது.. அசாம் மாநிலத்தின் மோரன் பகுதியில், விமான படை விமானத்தில் அவர் தரையிறங்கினார். இந்தப் பயணம், வடகிழக்கு இந்தியாவில் இணைப்புத் திறன் மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைப்பதும், மூலோபாய வசதிகளை ஆய்வு செய்வதும் ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருந்தது. […]