ஏமனில் புதன்கிழமை இஸ்ரேல் மற்றொரு சுற்று கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஹவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் ஒரு விமான நிலையத்தை ட்ரோன் மூலம் தாக்கிய சில நாட்கள் கழித்தே நடந்துள்ளது. மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் […]