fbpx

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆகி உயர்ந்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த வெள்ளிகிழமை இரவு 11.11 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி) வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ. நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமான மராகேஷுக்கு …

மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் முதற்கட்டமாக இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாகவும் இந்த நிலநடுக்கம் மரகேஷிலிருந்து (Marrakech) தென்மேற்கே திசையில் 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் மீண்டும் இன்று …