உலகில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக முறை அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன.. ஆனால் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான எப்போது இழக்கின்றனரோ, ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் கொண்டதாக நம்புகின்றனர் அப்போது தான் எந்தவொரு ஜனநாயகம் அல்லது அரசியல் அமைப்பிற்கும் மிகப்பெரிய சவால் எழுகிறது. இதுபோன்ற அசாராண சூழலில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெறுகின்றனர்.. அரசியல் ஸ்திரமின்மை, மோசமான பொருளாதார நிலைமைகள், ஊழல் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி ஆகியவை இதில் பெரும்பாலும் பங்கு வகிக்கின்றன. […]