fbpx

கேரள மாநில எல்லைப் பகுதியைச் சேர்ந்த களியக்காவிளையில் மகன் தாயை எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த வெள்ளறடை, காற்றாடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் நளினி(60). இவரது மகன் மோசஸ். …