விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(47) தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் குப்பைகள் க்ளீனிங் வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். சக்திவேல் நேற்று இரவில் மது அருந்துவதற்கு தாய் யசோதையிடம்(75) பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று அவர் சொல்லிய போது காதில் போட்டு இருக்கும் நகையை கழட்டி கொடு என்று கேட்டிருக்கிறார் […]

திருவள்ளூர் மாவட்டம் இஸ்லாம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரின் தாயார் சர்தார்பீ. முகமதுவுடன், தாயார் மோட்டார் சைக்கிளில் கடந்த புதன்கிழமை உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திடீரென்று எதிர்பாராமல் சாலையின் நடுவே மாடு ஒன்று வந்ததுள்ளது. அதிர்ச்சியடைந்த முகமது செய்வதறியாமல் வேகமாக வண்டியைப் பிரேக் போட்டு நிறுத்த முயற்சித்துள்ளார். வேகமாக சென்ற நிலையில், திடீரென ப்ரேக் போட்டதினால் பின்னால் அமர்ந்திருந்த தாய் நிலை தடுமாறி கீழே விழுந்தார். தயாருக்கு படுகாயம் […]