மத்தியப் பிரதேசத்தில் மாதவிடாய் காலத்தில் மாமியாரின் மூடநம்பிக்கை விதிமுறைகளால் மனவேதனையடைந்த பெண் ஒருவர், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்தவர் பாதிரியார். இவருக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில், மனைவி மற்றும் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், பாதிரியாரின் தாயார் காலாவதியான பழக்கவழக்கங்கள் மற்றும் …