குழந்தை பெற்றெடுத்த பெண்கள் தினமும் ஆறு மணி நேரமும் அதிகபட்சம் மொத்தம் எட்டு மணி நேரமும் தூங்க வேண்டும். அப்போது உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும்.  ஆனால் தற்போது உள்ள தாய்மார்கள் அவ்வாறு செய்வதில்லை. பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்வதற்காக தூக்கத்தைக் குறைத்து கொள்கின்றனர். இந்த பழக்கம் எப்போதும் இவர்களுக்கு நல்லது இல்லை.  சரியான உறக்கம் இருந்தால் தான் உடல் நலன் சீராக பார்த்து கொள்ள முடியும். […]

கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் உள்ள காற்றாடிமூடியில் வேலம்மாள்(78) என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவருக்கு மகள் பகவதி அம்மாள்(57) மற்றும் இரு மகன்களும் உள்ளனர். தனது வயோதிக காலத்தில் வேலம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினருடன் வசித்து வந்துள்ளார்.  இதனிடையே திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக வேலம்மாள் உயிரிழந்துள்ளார். அம்மாவின் இறுதிச்சடங்கு நேற்று நடப்பதாக இருந்த நிலையில் உறவினர்கள் இவரை கண்டு தொடர்ந்து அஞ்சலி […]