fbpx

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குரும்பனை வயல் காலனியில் வசித்து வருபவர் மைக்கேல் ராஜ். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு ஒரு மகன் அஜேஷ்குமார் எனபவர் உள்ளார். 

மகன் தற்போது திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில், கல்லூரியில் இருந்து திரும்பிய அஜேஷ், தனக்கு படிக்க பிடிக்கவில்லை என்று …