fbpx

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதுன வழிகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றி பணத்தை திருடி வருகின்றனர்.. எனவே பொதுமக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது …