fbpx

Mpox: காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் மாபெரும் மோதல் காரணமாக, சுமார் 500 mpox நோயாளிகள் சிகிச்சை மையங்களை விட்டு தப்பியுள்ளனர்.

ஆபிரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் (Africa CDC)படி, கடந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் mpox காரணமாக 900 பேர் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது மேலும் தொற்று நோயைப் பரப்பும் …

Mpox வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) முதல் முறையாக குரங்கம்மை (mpox) சோதனை கருவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. Abbott Molecular Inc. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கருவி Alinity m MPXV மதிப்பீடு என்று அழைக்கப்படுகிறது. .

இந்த கருவியின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார …

குரங்கு அம்மையை கண்டறிவதில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார துறை செயலர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்; எம்பாக்ஸ்( Mpox) எனப்படும் குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் தோல் புண்களிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகளை அதற்கென தேர்வு …

குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 524 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதில் 96% பாதிப்புகள் மற்றும் இறப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார …

Mpox: கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடவண்ணா பகுதியை சேர்ந்த 38 வயது நபர், மஞ்சேசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக கடந்த 2 ஆண்டுகளில் 2-வது முறையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் …

Mpox: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தொற்றுநோய் போன்ற நிலைமையை, கட்டுப்படுத்தும் வகையில், அதிகாரிகள் கடுமையான Mpox கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியுள்ளனர். அதாவது, 21 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் கட்டாய சோதனை போன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பரவும் Mpox வெடிப்பைக் கட்டுப்படுத்த நாடு சில கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது. சமீபத்தில், …

Mpox என்பது குரங்கு பாக்ஸ் வைரஸால் ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது பெரியம்மை நோயை உண்டாக்கும் அதே குடும்பத்தைச் சேர்ந்தது. முதன்முதலில் 1958 இல் ஆராய்ச்சி குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டது, Mpox பின்னர் மனிதர்களை பாதிக்கும் ஒரு zoonotic நோயாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. அதன் சரியான தோற்றம் தெரியவில்லை என்றாலும், ஆப்பிரிக்க கொறித்துண்ணிகள் மற்றும் …

Mpox Vaccine: மருத்துவ பரிசோதனைகளுக்காக உள்நாட்டு மருந்து நிறுவனமான சினோபார்ம் உருவாக்கிய mpox தடுப்பூசியை சீனாவின் உயர்மட்ட மருந்து கட்டுப்பாட்டாளரான தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

ஷாங்காய் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிக்கல் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் சினோபார்ம் மூலம் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி , mpox நோய்த்தொற்றுகளைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் …

Mpox எனப்படும் வைரஸ் நோய் பரவி இருந்த நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மக்கள் யாரும் பயன்பட வேண்டாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம், “ஏற்கனவே நிறுவிக்கப்பட்ட நெறிமுறைகளின் படி, இந்த விவகாரம் கண்காணிக்கப்படுகிறது. நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை …

Mpox: பாகிஸ்தானில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளதால் அண்டை நாடுகள் அச்சத்தில் உள்ளன.

சமீபத்தில் வளைகுடா பகுதியிலிருந்து திரும்பிய 47 வயது நபர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார். ஆகஸ்ட் 29ம் தேதி எல்லை சுகாதார சேவை ஊழியர்களால் தனிமைப்படுத்தப்பட்டார். அப்போது, குரங்கு அம்மை பாசிட்டிவ் ஆனது. இதன்மூலம், வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை …