CSK: எப்போதுவேண்டுமானாலும் தோனி ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், 2025 ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பந்தை சிஎஸ்கே அணி எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2025 சீசனில் MS தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது எப்போதுமே மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. முந்தைய சீசனில் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில், ருதுராஜ் …