fbpx

அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்.

சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் இனி யுபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் டிக்கெட்டுகளை …

2024-25 ஆம் நிதியாண்டுக்குள் 7,030 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய இருப்பதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் கூடிய விரைவில் சென்னையில் 500 மின்சார பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு, சாலை மார்க்கமான …

இன்று காலை முதலே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என 6 கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். …