சமூக வலைதளங்களில் அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டம் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) பெயரில் போலியான கடன் ஒப்புதல் கடிதம் ஒன்று சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.. அந்த கடிதத்தில் 7 லட்சம் ரூபாய் கடன் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், பணத்தைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் 860 ரூபாய் “ஒப்பந்தக் கட்டணமாக” செலுத்த வேண்டும் என்று […]