நவம்பர் 10 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு முழு நாட்டையும் உலுக்கியது. இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் பல வாகனங்கள் சேதமடைந்தன, சுற்றியுள்ள பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24 க்கும் மேற்பட்டோர் […]
Mumbai terror attack
மும்பையில் சுமார் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 34 மனித வெடிகுண்டுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு மிரட்டல் வந்தது.. இதையடுத்து மும்பையில் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மும்பையில் உள்ள 34 வாகனங்களில் சுமார் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ள “மனித குண்டுகள்” இருப்பதாகவும், ஒட்டுமொத்த நகரத்தையும் உலுக்கும்” பயங்கர வெடிப்புகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. வாட்ஸ்அப்பில் போக்குவரத்து காவல்துறை உதவி எண்ணுக்கு இந்த […]

