கன்னியாகுமரி, அவிநாசி உட்பட ஏழு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, பெருந்துறை மற்றும் அவிநாசி ஆகிய 7 பேரூராட்சிகளை நகராட்சி மன்றங்களாக அமைத்துருவாக்கலாம் என்ற அரசின் உத்தேச முடிவு குறித்து ஆணைகள் வெளியிடப்பட்டன. இவ்வறிவிக்கை 31.12.2024ஆம் …