உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரதட்சணை கொடுமையால் கணவன் மனைவியைக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் கத்தியால் பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பரேலியின் பெஹேரி …