இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை கீழ் அரசு இசைக்கல்லூரிகள் ஒவியம் மற்றும் சிற்பம் கல்லூரிகள் 17 மாவட்டங்களில் அரசு இசைப்பள்ளிகள் என இசை, நடனம் ஓவியம், சிற்பம் ஆகிய கலைப்பிரிவுகளில் முழுநேர சான்றிதழ் பட்டயம்/பட்டம் அளிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் மாணவ …