கணவர் மைனராக இருந்தாலும் கூட, அவர் தனது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் மனைவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் செலுத்த வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அபிஷேக் சிங் சவுகான் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 10 அன்று 13 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர் 15 வயதில் தந்தையானார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்தது, மேலும் […]

