உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 30 வயது நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறந்தவர் மோனு என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருடியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஒரு முஸ்லிம் கும்பலால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்பலா சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், பலத்த காயமடைந்த மோனு, பின்னர் அவர் உயிரிழந்தார். 30 […]