இந்தியாவில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. எனவே மார்ச் 1 முதல் இந்தியாவில் புதிய, கடுமையான மோட்டார் வாகன அபராதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்று விரிவாக பார்க்கலாம்.
குடிபோதையில் வாகனம் …