fbpx

ஜம்மு-காஷ்மீரின் பதால் கிராமத்தில் இதுவரை 17 பேர் மர்ம நோயால் உயிரிழந்துள்ளனர். இதுவரை இறப்புக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. டிசம்பர் 2024 முதல், மொத்தம் 38 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் ஒரு மர்ம நோய் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த நோய் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் மர்ம நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்ம நோய் என்ன? இது எப்படி பரவுகிறது என இதுவரை கண்டறியப்படவில்லை. நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் இறந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ரஜோரியின் பாதல் …

mysterious disease: காங்கோ நாட்டில் பரவிவரும் மர்ம காய்ச்சலால் இதுவரை 31 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 12 ஆரம்ப மாதிரிகளில் பத்து மலேரியாவுக்கு சாதகமாக திரும்பி வந்தன, நோயாளிகள் ஒரே நேரத்தில் பல நோய்களால் …

Mysterious disease: ராஜஸ்தானில் மர்ம நோய் தாக்கியதில் கடந்த ஒரே மாதத்தில் 17 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் கோட்ரா பகுதியில் பழங்குடியினர் அதிகம் வசித்து வருகின்றனர், இந்தநிலையில், நேற்று 2வயது ஆண்குழந்தை திடீரென உயிரிழந்தது. அதாவது, காய்ச்சல், இருமல் என நோய்வாய்ப்பட்ட 3 நாட்களுக்குள் குழந்தை உயிரிழந்தது …

கென்யாவில் மர்மநோய் பாதிப்பு காரணமாக நடக்கமுடியாமல் பள்ளி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் காகாமெகா (Kakamega) எனும் நகரில் அமைந்துள்ள எரேகி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள், “மர்ம” நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இதனால் நடக்கும்போது சிரமம் மற்றும் முழங்கால் வலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள …