பொதுவாக காதல் திருமணம் என்றால், ஆண்கள் யாரும் பெரும்பாலும் வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை. மாறாக, தான் காதலித்த பெண்ணை கரம் பிடித்தால் போதும் என்று நினைப்பார்கள். இதுதான் பொதுவாக காதலர்களின் நினைப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலர், அந்த காதல் மூலமாக தங்களுடைய அடுத்த கட்ட வாழ்க்கைக்கு அடித்தளமிட நினைக்கிறார்கள்.
அப்படி அவர்கள் நினைக்கும் நினைப்புக்கு தன்னுடைய …