fbpx

பொதுவாக காதல் திருமணம் என்றால், ஆண்கள் யாரும் பெரும்பாலும் வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை. மாறாக, தான் காதலித்த பெண்ணை கரம் பிடித்தால் போதும் என்று நினைப்பார்கள். இதுதான் பொதுவாக காதலர்களின் நினைப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலர், அந்த காதல் மூலமாக தங்களுடைய அடுத்த கட்ட வாழ்க்கைக்கு அடித்தளமிட நினைக்கிறார்கள்.

அப்படி அவர்கள் நினைக்கும் நினைப்புக்கு தன்னுடைய …

தான் பெற்ற மகளையே 2 லட்சம் ரூபாய் பணத்திற்காக விபச்சாரக் கும்பலிடம் விற்பனை செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மைசூர் மாவட்டம் டவுன் ஹினகல் மேம்பாலத்தில் கடந்த 17ஆம் தேதி காலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் சோதனை செய்த போது …

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகத்திற்கு வந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில், அவ்வப்போது பல்வேறு தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து, அரசியல் சூழல் தொடர்பாக கண்காணித்து செல்வது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தான், குடியரசுத் தலைவரும் தற்போது தமிழகத்திற்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து மசனகுடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் …