நாகாலாந்தின் 121 வயதான புபிரேய் புகா என்ற பெண்மணி கிக்வர்மா கிராமத்தில் காலமானார். மூதாட்டி தனது கொள்ளு பேத்தி அர்ஹெனோவுடன் வசித்து வந்தார். தகவல் படி, புகா எண்பதுகளின் காலக்கட்டத்தில் பார்வையற்றவராகிவிட்டார், மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது காது கேட்கும் திறனையும் இழந்தார், அவருக்கு நான்கு குழந்தைகள் – மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்களின் மூத்த மகன் மாநிலத்தில் முதல் மெட்ரிக், முதல் பட்டதாரி […]
nagaland
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. இங்கு தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 25 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. […]