நாகர்கோவில் அருகே பேய் விரட்டும் மந்திரவாதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகர்கோவிலில் வடசேரியை அடுத்துள்ள மேலகலுங்கடி பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதிகளில் மாந்திரீக வேலைகளை செய்து வருவதாக மக்களிடம் கூறி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். நாகர்கோவிலை சார்ந்த 55 வயது கூலி …