கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள நாகராஜா சுவாமி திருக்கோயில். இந்த கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோயில் உருவான வரலாறு ? பெண் ஒருவர் வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கதிரில் இருந்து மட்டும் ரத்தம் வெளிப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் …