கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் பெர்சியஸ் அலெக்சாண்டர், மாலதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய 2 மகள்கள் அவர்களை வீட்டில் சிறை வைத்திருப்பதாகவும் ஆகவே இரண்டு வருட காலமாக வெளியே வரவில்லை என்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நேற்று முன்தினம் தீயணைப்பு துறை அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் […]