நாக்பூரில் நடந்த ஒரு துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கட்டியபடி ஒருவர் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று மதியம் தியோலாபர் காவல்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மோர்பட்டா அருகே நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கியார்சி அமித் யாதவ் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் சம்பவ […]