மகாராஷ்டிராவில் கார் ஹெட் லைட் உடைந்ததால், அதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்ட ஒரு நபரை, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவர் அரைந்ததில், அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ,மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் மீது, வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, …