எல்லோருக்கும் நிச்சயமாக பாதகமான காலம் என்பது வரும் அப்படி பாதகமான காலங்களில் நமக்கு உதவி புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடைசி வரையில் மறக்கக்கூடாது, அதுதான் மனித பண்பு. அப்படி உதவி புரிபவர்கள் பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்தினாலும் சரி, அல்லது நமக்கு எந்த விதத்தில் உதவி புரிந்தாலும் சரி உதாரணத்திற்கு ஒருவர் பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்துகிறார் என்றால், அவரிடம் நாம் கடம் பெற்று நம் வாழ்க்கையை முன்னேறிக் […]