fbpx

Namibia: தென்மேற்கு ஆபிரிக்க நாடான நமீபியா, வறட்சியால் பாதிக்கப்பட்ட தனது வறண்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இறைச்சியை விநியோகிப்பதற்காக யானைகள், வரிக்குதிரைகள் மற்றும் நீர்யானைகள் உட்பட 700 க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளை கொல்ல திட்டமிட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டில் மிக மோசமான வறட்சியை நாடு சந்தித்து வருவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் 84 சதவீத …