fbpx

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா இலத்தூர் பகுதியில் சமீபத்தில் நரபலி நடந்த விஷயம் வெளியில் வந்தது. இந்த வீடு இலத்தூர் பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இப்பகுதியில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

வீட்டை சுற்றி தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நரபலி நடந்த இந்த …