கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அமைந்துள்ள அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கோவில், தமிழகத்தில் மிகுந்த பக்தி மற்றும் மரபு வழிபாடுகளால் கவனம் பெறும் ஒரு முக்கிய நடராஜர் தலமாக விளங்குகிறது. இக்கோவிலின் தனிச்சிறப்பாக, பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை கடிதமாக எழுதி, நடராஜருக்குப் பத்திரமாக சமர்ப்பிக்கும் வழிபாட்டு மரபு நடைமுறையில் உள்ளது. இந்த கோவிலில் ‘மனுநீதி முறைப்பெட்டி’ என அழைக்கப்படும் ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை தாளில் எழுதி, அந்த […]