fbpx

ஓய்வூதியத்திற்கான சேமிப்பை திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது வரி சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதிய பலனைப் பெற்று, வாழ்நாள் முழுவதும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த பணத்தில் வாழலாம்.

ஆனால், …

பணவீக்கம் அதிகரித்து வருவதால் வாழ்க்கைச் செலவும் விலைவாசி அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் எதிர்காலத்தைப் பற்றி, குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் கவலை ஏற்படும்.. ஆனால் சில ஆண்டுகளுக்குள் உங்களை ஒரு லட்சாதிபதியாக …

பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட மாநில அரசு தயாராகி வருகிறது என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மான் தெரிவித்தார். ஒரு வரைவு அறிவிப்பு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், ஆனால் கூட்டத்தின் …