இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால், அவர்கள் மீது இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படலாம் என்று நேட்டோ தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட்டர்களுடனான சந்திப்பின் போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு புதிய ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், 50 நாட்களுக்குள் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்ய ஏற்றுமதிகளை வாங்கும் நாடுகள் மீது 100% […]