உலகம் முழுவதும் நம்முடைய கண்களுக்கு தெரியாத பல நுண்ணுயிரிகள் உள்ளன. இதனால் நமக்கு நன்மைகள் இருந்தாலும் ஒரு சில பாக்டிரியாக்கள் மனித உடலில் தொற்றுகளை ஏற்படுத்துகிறது.
ஆன்டிபயாடிக் மருந்துகள் நம்முடைய உடலில் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாமலும் ஏற்கனவே வந்த தொற்றுக்களையும் சரிசெய்கிறது. ஆனால் இயற்கையாகவே சில மூலிகைகள் ஆன்டிபயாடிக் மருந்துகளை போல நம்முடைய உடலில் வேலை …