நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படை முகாம் ஒன்று இருக்கிறது. இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது விடுதலை புலிகள் அமைப்புக்கு பொருட்களை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கே கமெண்ட் தலைமையில் 50க்கும் அதிகமான வீரர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில், இந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 3 45 மணியளவில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. ஆகவே […]