கண்ணியமான மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமை என்பது, வாழ்வதற்கான உரிமையின் ஒரு அடிப்படைப் பகுதி என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.. இந்த உத்தரவைத் தொடர்ந்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு தொகுதி மாதவிடாய் சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மார்ச் 18 அன்று வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், வளரிளம் பெண்களுக்குக் கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்வதற்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை […]