‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயத்தைக் கொண்ட NCERTயின் சமூக அறிவியல் புத்தகத்தை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது… பள்ளிக் கல்வித் துறை செயலாளர், NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள் UGC அல்லது எந்த அமைச்சகத்துடனும் பணியாற்ற மாட்டார்கள் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது… இந்த வழக்கில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் […]
NCERT textbooks
NCERT 8 ஆம் வகுப்பு புத்தகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியுள்ளது. அதில் டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர் காலத்தில் “மத சகிப்பின்மை” இருந்ததாக கூறியுள்ளது. சுல்தான் மற்றும் முகலாயர் காலம் குறித்து இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக” பாபர், நகரங்களின் முழு மக்களையும் படுகொலை செய்த மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற […]

