பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இன்று வெளியிட்டது. பாட்னாவில் உள்ள ஹோட்டல் மௌரியாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாஜக, ஜேடியு, எல்ஜேபி(ஆர்வி), எச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் உள்ளிட்ட அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சங்கல்ப் […]