fbpx

திருச்சி நீதிமன்றத்தின் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று முகம் சிதைந்து நிலையில் கிடந்தது. …