தஞ்சாவூர் மாவட்ட பகுதியில் , கும்பகோணம் மத்துலாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை (41). வெளிநாட்டில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தவர். இவர் தனது வருமானத்தை ஆவணங்கள் ஏதுமின்றி கும்பகோணத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. செந்தாமரை சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் திரும்பி அழகுக்கலை வேலை செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்த போது அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தருமாறு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டபோது, […]