திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் பயிற்சி ஆசிரியர் மாணவர்களை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், பயிற்சி மைய வகுப்பறையில் மாணவ – மாணவிகள் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது உள்ளே வரும் ஆசிரியர் ஒருவர் மாணவி மீது காலணி கொண்டு எறிகிறார்.
அந்த காலணி மாணவி மீது …