திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக காளிமுத்து என்பவர் பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவர் உயிரிழந்த பிறகு அவருடைய வேலை கருணையின் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு வழங்கப்பட்டது. அந்த விதத்தில் அந்த பெண் திசையன்விளை சிறப்பு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். அந்த பகுதியில் உள்ள பேரூராட்சி சுகாதார ஆய்வாளராக நவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் தூய்மை பணியாளரான அந்த பெண்ணுக்கு ஆபாசமாக […]
nellai
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறையைத் தவறிய உறவில் யார் இருந்தாலும், அவர்களுக்கு அந்த உறவே எப்போதாவது மிகப் பெரிய ஆபத்தாக வந்து நிற்கும் என்பதை பல சமயங்களில் நாம் அறிந்திருப்போம்.இது தொடர்பாக பல்வேறு செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்துள்ள குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் என்கின்ற துரை(30). இவர் அதே பகுதியைச் […]
தற்போதைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட வருட பொறுமையும், நிதானமும் கொஞ்சம் கூட இருப்பதில்லை. தற்காலத்து இளம் தலைமுறையினரிடையே சகிப்புத்தன்மை என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. ஆகவே எந்த ஒரு விஷயம் தங்களுக்கு பாதகமாக நடந்தாலும் அதனை பொறுமையாக பொறுத்துக் கொண்டு கடந்து செல்லும் மனநிலை யாருக்குமே இருப்பதில்லை. தங்களை யாரும், எதுவும் சொல்லி விடக்கூடாது, தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று தான் தற்போதைய இளம் தலைமுறையினர் […]
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார் குளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (30) இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்று இந்து (28 )இந்த தம்பதியினருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இசக்கியம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே இந்த மன நல பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை ரமேஷ் ஆட்டோ […]
பல பெண்கள் ஆண்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அதோடு அவர்கள் வெளியே சொல்ல முடியாத இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. ஆகவே பெண்கள் அனைவரும், எப்போதும் அனைத்து விஷயங்களையும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மதுரையை சார்ந்த ஒரு பெண் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பான புகாரை வழங்கினார். அந்த புகாரியில் மதுரையைச் சேர்ந்த நான் […]
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். அதோடு தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் நாள்தோறும் எங்காவது ஒரு மூலையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வெடிகுண்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றனர். இதனை தமிழக அரசு கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தமிழக அரசு கூறினாலும், இது போன்ற நடவடிக்கைகளை தமிழக […]
நாட்டில் சற்றேற குறைய 75 சதவீதம் தவறுகள் குடிப்பழக்கத்தால் தான் நடைபெறுகின்றனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் இந்த குடி பழக்கத்தால் தான் நடைபெறுகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் பொதுமக்கள் இந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களுக்கு பயந்து நாள்தோறும் அஞ்சி ,நடுங்கி வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் இவை அனைத்தையும் மறந்து விட்டு பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேடி […]
பொதுவாக நாட்டில் மதுப்பழக்கம் காரணமாகத்தான் பல தவறுகள் நடைபெற்று வருகின்றனர். மதுப்பழக்கத்தால் தான் பல்வேறு விபத்துகள், கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தனர். அதிலும் மது போதையில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சொந்த மகனை கொலை செய்த தந்தை, பெற்ற தந்தையையே கொலை செய்த மகன் என்ற செய்தி எல்லாம் நாம் பார்த்திருப்போம். ஆனால் மது போதையில் அது போன்ற தவறுகள் நடைபெற்று இருந்தாலும் […]
சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்ற திலீப்குமார் இவர் தன்னுடைய மனைவி ஹேமலதா அவர்களுடைய 2½ வயது பெண் குழந்தை ஹாசினி உள்ளிட்டோருடன் கடந்த 6 மாதங்களாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில், சக்திவேல் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்ததாகவும், ஹேமலதா ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆலங்குளம் அரசு […]
மனிதராக இருக்கும் எல்லோருக்கும் பிரச்சனை வருவது இயல்பு அந்த பிரச்சனையை எப்படி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் யோசித்து தான் செயல்பட வேண்டும். அவ்வாறு யோசித்து செயல்பட்டால் தடுக்க முடியாவிட்டாலும் வரப்போகும் இழப்புகளை குறைப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் அதைத் தவிர்த்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டால் முன் பின் யோசிக்காமல் கோபப்பட்டு ஏதாவது ஒரு செயலை செய்து விட்டால், அதன் பின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை […]