நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த “Gen Z” போராட்டத்தின் போது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.. இந்த நிலையில் முன்னாள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் இளைஞர் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள அதிகாரிகள் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் பரா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அங்கு “Gen Z” இயக்கத்தை சார்ந்த இளைஞர்கள், முன்னாள் பிரதமர் கே.பி. […]
Nepal Gen Z protest
நேபாளத்தில் அதிகரித்து வரும் போராட்டங்களை இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, Gen Z தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி வருகின்றன. இந்தத் தடை நாடு முழுவதும் பரவலான வன்முறையைத் தூண்டியது, இறுதியில் கே.பி. சர்மா ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற […]

